நான் முகம் பார்த்த கண்ணாடிகள்- 1

posted in: admire | 0

–ராஜேஷ்குமார் இந்த 2015-ல் நான் 1500 நாவல்கள், 2000 சிறுகதைகள் என்கின்ற எண்ணிக்கையோடு ஒரு பிரபலமான எழுத்தாளனாக இருப்பேன் என்று கனவுகூட காண முடியாத காலகட்டம் அது. 1967-ம் வருடம். அப்போது நான் கோவை அரசினர் கல்லூரியிஸ் பிஎஸ்ஸி பாட்டனி (தாவரவியல்) கோர்ஸ் படித்துக் கொண்டிருந்தேன். கருமமே கண்ணாகப் படித்து இந்த பிஎஸ்ஸி டிகிரியை வாங்கிய … Continued

ரேசன் அரிசியே சாப்பிட்டார் காமராஜர்

posted in: admire | 0

வட்ட செயலாளர் ஆகி விட்டாலே, தங்கத் தட்டிலில் சாப்பிடும் காலம் இது. ஆனால் எளிமையாக வாழ்ந்த காமராஜர் உணவு பழக்க வழக்கத்திலும் எளிமையை கடைபிடித்தார். சாதம், ஒரு குழம்பு, கொஞ்சம் கீரை மசியல், ஒரு பொரியல் சிறிது மோர் என்ற அளவில் மிக எளிமையாக உணவு வகை இருந்தாலே காமராஜருக்குப் போதுமானது. அவரிடம் உதவியாளராகவும் சமையல்காரராகவும் … Continued

அரசியல் மேடை நாகரிகத்தின் எல்லை எது?

posted in: admire | 0

சென்னை மெரினா கடற்கரையில் ஒரு தடவை நடந்த பொதுக் கூட்டத்தில் காமராஜர் முன்னிலையில் முக்கியமான தலைவர்கள் பேசத் தொடங்கினர். எங்கிருந்தோ சரமாரியாக விழுந்த கற்களில் இரண்டு பேர் காயமுற்றனர். கூட்டத்தில் பரபரப்பு. காமராஜர் திரும்பிப் பார்த்தார்.