தனக்கென ஏதும் சேர்க்காத தலைவர் காமராஜரின் நினைவு தினம் இன்று

posted in: அஞ்சலி | 0

தனக்கென ஏதும் சேர்க்காத தலைவர் காமராஜரின் நினைவு தினம் இன்று.. அவரின் மறைவு தமிழகத்தை நிலைகுழைய செய்தது என்றால்.. இறந்தபோது அவரின் சொத்துக்களை கண்டு தமிழகம் நெஞ்சம் நெகிழ்ந்தது இறந்தபோது அவரிடம் இருந்தது சில வேட்டிகளும், சில நோட்டுகளும்தான்.. ஒரு முதல்வன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று உலகிற்கே பாடமாய் விளங்கியவர் காமராஜர்.. அப்படிபட்ட நேர்மையான … Continued