அரசியல் மேடை நாகரிகத்தின் எல்லை எது?
சென்னை மெரினா கடற்கரையில் ஒரு தடவை நடந்த பொதுக் கூட்டத்தில் காமராஜர் முன்னிலையில் முக்கியமான தலைவர்கள் பேசத் தொடங்கினர். எங்கிருந்தோ சரமாரியாக விழுந்த கற்களில் இரண்டு பேர் காயமுற்றனர். கூட்டத்தில் பரபரப்பு. காமராஜர் திரும்பிப் பார்த்தார்.